“கொள்ளையடிக்க வர்றவனே கொல்லாமக் கட்டிப்போட்டுட்டுதான் போறான். அவனை நீ என்கவுன்டர்ல போடணும்ங்கிற?”
“அவனும் வக்கீலு. நீயும் வக்கீலு. சட்ட அறிவை வைச்சு, வாதத்திறமையை வச்சு சந்தி. அதை விட்டுப்புட்டு அவன் கோர்ட்டுக்கு வரும்போது அழுகின முட்டையால அடிக்கிற?”
சொன்ன கணத்துப் புனிதர்களுக்கு நன்றி